நான் அதை கேட்டவுடன் என்னுடைய திடீர் உணர்ச்சி என்னை அங்கிருந்து விலக வேண்டும் என்று உணர்த்தியது
நான் இளமையாக இருக்கும் பொழுது என்னால் மிகவும் வேகமாக ஒடமுடிந்தது
நான் போன பொழுது, அவர் வீட்டு வளாகத்துக்குள் நின்று கொண்டிருந்தார்
நான் எங்கே இறங்க வேண்டும் என்பதை தயவு செய்து எனக்கு சொல்லவும்
நான் தூங்கி கொண்டிருந்த போது ஒரு நல்ல கனவு கண்டேன்