யாரிடம் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்று தெரியாது
இங்கே பார், சூடான சப்பாத்தியும், பருப்பு குழம்பும் இருக்கிறது. அப்பாவா அல்லது மகளா முதலில் யார் முடிவு ?
அவர் யார் என்று எனக்கு தெரியாது, இதற்கு முன் நான் அவரை பார்த்ததே இல்லை
நான் விடைகளை வாசிக்கும் போது எல்லாவற்றையும் விளக்கி சொல்லுகிறேன், சரியா?
யார் நம்மை காட்டி கொடுத்திருப்பார்கள் என்று ஆச்சர்யப்படுகிறேன்
இந்தியா பழம் பொறுமை வாய்ந்த நாடு, சிறந்த நேரிமுறைகளினாலும், பண்புகளாலும் வழிநடத்தப் படுகிறது
இந்தக் கொலையைச் செய்தவர் யார் என்பது தெளிவாகவில்லை