சில மாதங்களுக்கு முன், அவர்கள் மின்சார மீட்டர் ஒன்று பொருத்தினார்கள்.
நாளை அவர்கள் ஹர்த்தால் (கடை அடைப்பு போராட்டம்) நடத்துகிறார்களா?
ஆனால் அவர்கள் சொல்வது நீங்கள் ஒழுங்கு முறைகளை மீறுகின்றதாக
பிணம் எரிக்கப்படும் சிதைக்கு சென்று கொண்டிருந்தீர்களா?
இங்கே பெண்களுக்கு வீட்டுக் கலையும் கற்றுக்கொடுக்கிறார்களா?
உயர்ந்தவர்கள் தங்களது நேரத்தை வீணாக்குவது இல்லை, இல்லையா?
அவர்கள் கணினி வகுப்பில் சேர்ந்திருக்கிறார்களா ?